மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம், மொத்த கைதுகளின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். “அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை” என்று போலீசார் தெரிவித்தனர். “சுதி, துலியன், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.