நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது வழக்கு தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்ட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவிர, காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடர அனுமதி கோரியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.