ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளி விடுமுறையை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் குவிந்த பக்தர்கள்… சாமி தர்சினத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு…

நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறன்று காலை 7 மணி நிலவரப்படி பக்தர்கள் (இலவச) சாமி தரிசனத்திற்காக 18 மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 78,821 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 33,568 பேர் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் தரவுகள் மூலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.