தமிழக காங்கிரஸ் எம் எல் ஏவுக்கு 3 மாதம்  சிறை

கன்னியாகுமரி தமிழக காங்கிரஸ்  எம் எல் ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம்  சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியின் எம்எல்ஏ வான ராஜேஷ் குமார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த்வர் ஆவார். இவர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது இன்று இந்த வழக்கில் ராஜேஷ்குமார் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி எம்.எல்.ஏ ராஜேஷ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.