ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர். தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய […]
