காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : தமிழக அரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை’ ஜம்மு காஷ்மீர்  பயங்கர வாத தாக்குதலையொட்டி தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.