நான் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் : பிரியங்கா காந்தி

டெல்லி தாம் அமலாகக்த்துறை சம்மனுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம், ”நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அபகரிக்க முயன்றதாக பா.ஜனதா சொல்கிறது. அந்த சொத்துகளை யாரும் விற்க முடியாது, வாரிசுகளுக்கும் மாற்ற முடியாது. அவை அவர்களின் பெயரிலேயே இல்லை. பிறகு எப்படி அபகரிப்பு என்று சொல்ல முடியும்? எல்லாம் கட்டுக்கதை. பிரதமர் மோடிக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.