காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர்  முதல்வர் உமர் அப்துல்லாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  சந்தித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்  இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று காஷ்மீர் சென்றுள்ளார். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.