சென்னை மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ண்ய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தி 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
