மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க  அனுமதி

சென்னை மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ண்ய் மற்றும் எரிவாயு எடுக்க  அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தி 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.