சென்னை தமிழக சட்டப்பேரவை தேதி குரிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, மார்ச் 15 வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை […]
