இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? பரவும் தகவல்கள்! உண்மை என்ன?

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில் தற்போது இத்தொடரில் மிகப்பெரிய சர்ச்சையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியின் பேட்டிங் வரிசைதான்.  கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 196 ரன்கள் அடித்தனர். பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' – சிங்கம்புலி ஷேரிங்க்ஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த `மகாராஜா’ திரைப்படம் நடிகர் சிங்கம்புலிக்கும் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. காமெடி வேடங்களில் நகைச்சுவைப் புயலாகச் சுற்றியவர் இந்தப் படத்தில் வில்லனாக களமிறங்கி ஆச்சரியப்படுத்தியிருந்தார். படங்களில் சிரிக்க வைத்த சிங்கம்புலியை `மகாராஜா’ படத்திற்குப் பிறகு பலரும் கண்டு அஞ்சுகிறார்களாம். சூர்யா, ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியிருந்த `மாயாவி’ திரைப்படமும் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. தற்போது `செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்காக அவரைச் சந்தித்து … Read more

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குஜராத்தின் பனஸ்கந்தாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து பனஸ்கந்தா கலெக்டர் மிஹிர் படேல் கூறுகையில், “காலை 9.45 மணியளவில் தொழிற்சாலையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது, இதனால் தொழிற்சாலையின் கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது.” இதில், தொழிற்சாலையில் இருந்து … Read more

ஜார்கண்டில் சரக்கு ரெயில்கள் மோதல்; 3 பேர் பலி

ராஞ்சி, ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி வெளியான தகவலின்படி, நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு … Read more

டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

அமெரிக்க அதிபர் கூறிய இந்தியாவின் மீதான ‘பரஸ்பர் வரி’ நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் எந்தெந்த துறை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மாதுபானங்களுக்கு 122.10 சதவிகித வரி விதிக்கப்படும். இதுதான் மிகப்பெரிய பரஸ்பர வரியாக இருக்கும். நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்ற பால் பொருள்களுக்கு 38.23 சதவிகித வரி விதிக்கப்படும். மீன், மாமிசம், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றிற்கு 27.83 சதவிகித விதிக்கப்பட … Read more

வானூர் நீதிமன்றத்தில் ஆஜரான ‘காமெடியன்’ குணால் கம்ராவுக்கு முன்ஜாமீன்! 

விழுப்புரம்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் நையாண்டிக் கலைஞர் குணால் கம்ரா, கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வரும், சிவ சேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை அவரது பெயரைக் குறிப்பிடாமல் ‘துரோகி’ என விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. குணாலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது பேச்சுக்கு சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றிருந்தனர். மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “தனது கீழ்த்தரமான நகைச்சுவைக்காக குணால் கம்ரா மன்னிப்புக் கேட்க வேண்டும்” … Read more

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகருக்கு அருகே இன்று காலை 9.45 மணியளவில் இந்த வெடிவிபத்து நேரிட்டுள்ளது. “இந்தச் சம்பவத்தில் 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அவர்களில் … Read more

CBSE 10,12ம் தேர்வு முடிவு.. எப்போது வெளியீடு? இதோ முழு விவரம்

CBSE 10th, 12th Result 2025 Date: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம். 

Pa.Ranjith : இணையும் ஆர்யா – தினேஷ் கூட்டணி; ஹீரோயின் இவர் தான்! – 'வேட்டுவம்' அப்டேட்

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது ‘வேட்டுவம்’ படத்தை தொடங்கியிருக்கிறார். வேட்டுவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் நடந்த 75 வது கான் திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அசத்தலான கோட் சூட் காஸ்ட்யூமில் ரஞ்சித்தும், படத்தின் அப்போதைய தயாரிப்பாளர்களும் திரண்டு போஸ்டரை அறிமுகம் செய்திருந்தார்கள். அதில் நடிகர்கள் … Read more