ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு.! <!– ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு.! –>

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 3 புள்ளி 8 ரிக்டராக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 92 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகிய இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.