தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 138 நகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.