தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ஓரிரு இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரிசெய்யப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறைச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.