வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கி.மீ சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொளி ஆலோசனைக்கு பிறகு மாநில தேர்தல் ஆணையார் ஆணையிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.