ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை

மாஸ்கோ: உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள் நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான போர் வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் 5 பேரை சுட்டுக்கொன்றதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.