உத்தரப்பிரதேசத்தில் 59 தொகுதிகளுக்கு நாளை 4வது கட்டத் தேர்தல் <!– உத்தரப்பிரதேசத்தில் 59 தொகுதிகளுக்கு நாளை 4வது கட்டத் தேர… –>

உத்தரப்பிரதேசத்தில் நாளை 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஏற்கனவே இந்த மாநிலத்தில் 3 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது.  இந்நிலையில் 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது.

இந்த தேர்தலில் 624 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.லக்னோ, ரேபரேலி, லகிம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இந்த 4-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ்  உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.