மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம்: டிடிவி. தினகரன் பேட்டி

சென்னை: மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்துடன் பணியை தொடர்வோம் என அமமுக பொதுச்ச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக  வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்த மக்களுக்கு டிடிவி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.