உக்ரைனில் இருந்து 242 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்!!

டெல்லி : உக்ரைனில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் தாயகம் திரும்பியது. உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 242 இந்தியர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.