செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு நாளை முதல் மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது. பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.