உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம்; தமிழக அரசு

சென்னை: உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள தமிழர்கள், டெல்லி தமிழ்நாடு இல்லத்தையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.