முதல் நாள் 137 பேர் பலி| Dinamalar

கீவ்: உக்ரைனை கைபற்றும் வகையில், அந்நாட்டுக்குள் புகுந்து ரஷ்ய படைகள் தாக்கியதில், முதல் நாள் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா தொடுத்த போரை, உக்ரைன் தனித்து எதிர்கொள்கிறது. நேட்டோவில் இணைக்கும் படி ஐரோப்பிய தலைவர்களிடம் 27 ஐரோப்பிய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் பதிலளிக்கவில்லை.

latest tamil news

உக்ரைன் வீரர்கள் சரணடையாமல் உறுதியோடு போரில் பங்கேற்கின்றனர். ரஷ்ய தாக்குதலில், முதல் நாளில் மட்டும் 137 பேர் பலியாகினர்; 316 பேர் காயம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.