உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி?

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நாளை 2 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவின் தலைநகர் புக்ரெஸ்ட் வழியாக இந்தியர்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.