ஆனந்தபுர சமரின் ஆபத்தான ஆயுதங்கள் உக்ரைன் களமுனையில்? வெளிவரும் இராணுவ இரகசியங்கள் (Video)



ஆனந்தபுரத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை ரஷ்யாவும் பயன்படுத்தலாம் என பிரித்தானியாவின் பெல்ஸில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் என அனைவராலும் அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.  

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இதன்போது, உக்ரைன் களமுனையில் பயன்படுத்தப்படும் தாக்குதல் உத்தியினை ஆனந்தபுரம் பகுதியில் படையினர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்தியதாக கூறப்படுவதில் உண்மைத்தன்மை இருக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

ஆனந்தபுரத்தில் தேமோபெரிக் ஆயதங்கள் தான் பயன்படுத்தப்பட்டன. அதே ஆயுதங்களை தான் ரஷ்யாவும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது உட்பட இன்னும் பல போர்க்கள உத்திகள் மற்றும் இரகசியங்களை அவர் வெளிப்படுத்தியுள்ள நிலையில் அவற்றை தாங்கி வருகிறது ஊடறுப்பு,

தொடர்புடைய செய்தி…

இலங்கை இராணுவத்தின் ஊடாக அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கை (VIDEO) 

புலம்பெயர் தமிழ் அமைப்புக்குள் ஆழ ஊடுருவிய இலங்கை புலனாய்வாளர்கள் (VIDEO) 

வடகொரியாவிலிருந்து 30,000 ஆர்பிஜி ஆயுதங்களுடன் இலங்கை வந்த கப்பல் மாயமான இரகசியம்! (Video) 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.