இந்தியாவில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,273 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 20,439 பேர் குணமடைந்துள்ளனர். 243 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெறுபவர்கள்: 1,11,472(0.26%)
தினசரி தொற்று உறுதியாகும் விகிதம்-1 %
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,22,90,921
மொத்த உயிரிழப்பு: 5,13,724
மொத்த தடுப்பூசி: 177.44 கோடி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.