தனுஷை சீண்டி பார்க்கும் அந்த நபர்..உச்சகட்ட கோபத்தில் தனுஷ்..!

நடிகர்
தனுஷ்
தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியாக்கியது. இருப்பினும் இவர்களை சேர்த்து வைக்கும் பணியில் இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் இறங்கியுள்ளனர்.

தனுஷ் மற்றும்
ஐஸ்வர்யா
இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. ஆனால் அதற்கு ஐஸ்வர்யா பிடிகொடுத்தாலும் தனுஷ் இறங்கி வருவதாக தெரியவில்லை என்ற தகவல் வந்தது. இவர்களது விவாகரத்து காரணமாக
ரஜினி
மிகவும் மனவருத்தத்திலும், கோபத்திலும் இருந்துவந்தார்.

ராஷ்மிகாவை பார்த்து அப்படி சொன்ன ரசிகர்…அதற்கு ராஷ்மிகா என்ன செய்தார் தெரியுமா ?

இதன் காரணமாக மீண்டும் தனுஷுடன் சேர முடிவெடுத்த ஐஸ்வர்யா கஸ்தூரி ராஜா மூலம் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் தனுஷ் அதற்கு செவிசாய்க்கவில்லை எனவும் தெரிகிறது. இதனால்
லதா ரஜினிகாந்த்
தனுஷின் மீது உச்சகட்ட கோபத்திற்கு ஆளானாராம்.

எனவே சினிமா வட்டாரங்களில் தனுஷிற்கு எதிராக சில கருத்துக்களை அவர் பேசிவருவதாக தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு இருக்கும் செல்வாக்கை அசைத்து பார்க்க லதா ரஜினிகாந்த் இதையெல்லாம் செய்வதாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விஷயம் தற்போது தனுஷின் காதுக்கு செல்ல அவர் லதா ரஜினிகாந்த் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கின்றனர் என்ற தகவலும் வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.