டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு ஒன்றிய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.