நட்ட நடு ஆத்துல… மகா சிவாராத்திரிக்கு பீஸ்ட் நாயகி எங்க போயிருக்காங்க பாருங்க?

நாடு முழுவதும்
மகா சிவராத்திரி
நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவன் கோவில்களில் விடிய விடிய கால பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

லதா ரஜினிக்கு செய்ததை… தனுஷுக்கு செய்த ஐஸ்வர்யா… தீயாய் பரவும் தகவல்!

குறிப்பாக கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி பூஜையில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். பாலிவுட் டோலிவுட் கோலிவுட் என பல பிரபலங்களும் பங்கேற்று வழிபாடு செய்தனார். நடிகைகள் கங்கனா ரனாவத், லாவண்யா திரிப்பாதி, அகண்டா நாயகி பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டோ ஈஷா மைய்யத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றனர்.

அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க… ப்ளு சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட வேம்புலி!

View this post on Instagram A post shared by Pooja Hegde (@hegdepooja)

இந்நிலையில் பீஸ்ட் பட நாயகியான நடிகை
பூஜா ஹெக்டே
வாரணாசியில் நடைபெற்ற மகா சிவராத்திரியில் பங்கேற்றுள்ளார். வாரணாசியில் கங்கை ஆற்றின் நடுவில் படகில் அமர்ந்தப்படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

உருவ கேலி பாடமெடுக்கும் வெண்ணைகள்… மூடிக்கிட்டு இருங்கள்… கடுப்பான ப்ளு சட்டை!

அதில் லைட் நீல நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் க்யூட்டாக உள்ளார் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் புட்ட பொம்மா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

அத சொன்னா controversy ஆகுமா தெரியல – கிருத்திகா உதயநிதி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.