5 மாநில தேர்தலில் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: ராகுல்காந்தி ட்விட்

டெல்லி: 5 மாநில தேர்தலில் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தேர்தலில் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி , இதிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.