இந்தியாவில் கோவிட் பலி 100க்கு கீழ் குறைந்தது| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,614 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5,185 பேர் குணமடைந்தனர். 89 பேர் உயிரிழந்தனர்.
தற்போது 40,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 0.44 சதவீதம்
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,31,513
மொத்த பலி: 5,15,803
179.91 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.