தனுஷை விடுங்க… ஐஸ்வர்யாவுக்கு 'அத்தான்' போட்ட டிவிட்ட பார்த்தீங்களா!

ஐஸ்வர்யாவும் தனுஷும் கணவன் மனைவி உறவில் இருந்து பிரிந்து அவரவர் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். தனுஷுடன் கருத்து வேறு பாரு ஏற்பட்டு பிரிந்துள்ள போதும் அவரது குடும்பத்தினருடன் நல்ல உறவை மேற்கொண்டு வருகிறார்
ஐஸ்வர்யா
.

குறிப்பாக
செல்வராகவன்
மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலியுடன் ஐஸ்வர்யாவுக்கு சிறப்பான உறவு இருந்து வருகிறது. செல்வராகவனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஒரு அழகான அப்பா மகள் உறவு இருந்து வருவது இருவரின் சோஷியல் மீடியா பக்கங்களின் பதிவுகளிலேயே தெரிந்தது.

எங்கப் பார்த்தாலும் அடிங்கய்யா… ப்ளு சட்டை மாறனை சுற்றி வளைக்கும் அஜித் – விஜய் ரசிகர்கள்!

ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதில் செல்வராகவனுக்கு துளிக்கூட உடன்பாடில்லை என்றும் தகவல் வெளியானது. இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்த போதே ரிலேஷன்ஷிப் குறித்து உருக்கமாக டிவிட்டி வந்தார் செல்வராகவன்.

மேலும் ஐஸ்வர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல் ஆளாய் ஓடி வந்து நலம் விசாரித்தார் கீதாஞ்சலி. இதேபோல் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலியின் பதிவுகளுக்கும் ஐஸ்வர்யா உடனடியாக ரியாக்ட் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின்
பயணி
பாடலை பார்த்து அருமை என டிவிட்டியுள்ளார் அவரது அத்தான் செல்வராகவன். இதனை பார்த்த ஐஸ்வர்யா Thank you my guru என ஹார்ட்டினுடன் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.