மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு! இலங்கையில் உயிருடனுள்ளவருக்கு மரண சான்றிதழ்



எம்பிலிபிட்டிய, செவனகல, நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

46 வயதான டபிள்யூ.இ.சரத் என்ற நபருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.

கார் வித்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.