சென்னையில் இருந்து பழனி வந்த ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக இடையில் நிறுத்தம்

சென்னை: சென்னையில் இருந்து பழனி வந்த ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக கோம்பைப்பட்டி கிராமம் அருகே நின்றுள்ளது. ரயில் இன்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.