சென்னை அருகே திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை

சென்னை: சென்னை அடுத்த பனையூரில் உள்ள ரிசார்ட்டில் மதுவிருந்தில் ஈடுபட்ட 500 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அனுமதி பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் மதுவிருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். விங்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மது விருந்து, இசை நிகழ்ச்சி நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.