சென்னை: அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியா உலகத்தின் முதன்மையான நாடாக இருக்க வேண்டும் என்பது தான் இலக்கு என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தான் அகற்கான பாதையை உருவாக்கி வருகிறார்கள். தற்போது, 10,000 தொழில் முனைவோர் முயற்சிகளுடன் உலகிலேயே ஸ்டார்ட் அப்களில் இந்தியா சிறந்த நாடாக உருவாகி வருகிறது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
