வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25-ல் போலந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடா உடன் வார்சா பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias