தமிழக அரசு சார்பில் நடக்கும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது

சென்னை: தமிழக அரசு சார்பில் நடக்கும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது. சென்னை தீவுத்திடலில், தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அரசு சார்பில் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சி தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.