கடலூர் பண்ருட்டி சாலையில் வாய்க்கால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்த கார்

கடலூர்: கடலூர் பண்ருட்டி சாலையில் கோண்டூர் அடுத்த வடிகால் வாய்க்கால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிச்சென்ற செம்மண்டலம் பகுதியை சேர்ந்த முஷாரப் உயிர் தப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.