தமிழகத்தில் மார்ச் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.. பாஜக அண்ணாமலை.!

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி 2022-2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் தமிழக அரசு அறிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். மேலும் தமிழக அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மார்ச் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.