போலீஸ் என கூறி கடைகளில் மாமூல் வசூலித்த 2 பேர் சிக்கினர்

சேலம்: ஓமலூர் அருகே சரக்கபுளியூரில் போலீஸ் என கூறி கடைகளில் மாமூல் வசூலித்த 2 பேர் சிக்கியுள்ளனர். ஓய்வு பெற்ற காவலர் உட்பட 2 பேரை பிடித்து பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசிடம் ஒப்படைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.