உங்களில் ஒருவன் படித்து விட்டு தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் நன்றி

சென்னை: உங்களில் ஒருவன் படித்து விட்டு தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ரஜினிகாந்துக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களது வாழ்த்து மகிழ்ச்சியை மட்டுமல்ல மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.