முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம்  நாடலாம் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதை செய்ய தயாராக இருக்கிறோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அணையில் எது செய்வது என்றாலும் கேரள எல்லைக்குள் சென்றுதான் மேற்கொள்ளவேண்டியுள்ளது எனவும் ஆனால் நிறைய நேரங்களில் கேரளா எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது எனவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.