இந்தியாவில் புதிதாக 1,938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 938 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 67 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 531 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 29 சதவீதமாக இருப்பதுடன், நாடு முழுவதும் 22 ஆயிரத்து 427 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.