பிரதமருடன் கேரள, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு| Dinamalar

புதுடில்லி: டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கேரளா மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினர்.

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில வளர்ச்சி திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.பஞ்சாபில், சமீபத்தில் பதவியேற்ற பக்வந்த் மானும், பிரதமரை சந்தித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.