இந்திய கடனின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு



இந்தியக் கடனின் கீழ் அரச வைத்தியசாலைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.

இந்திய நிதியுதவியுடன் தனியார்த்துறை வழியாக மருந்துகளை இறக்குமதி செய்வதை
எளிதாக்குவதற்கு மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் நடவடிக்கை
எடுத்துள்ளது.

இதேவேளை, மருந்து இறக்குமதியாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க
அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.