நெல்லை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக ஓட்டுநர் கைது..!!

நெல்லை: நெல்லை திசையன்விளையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மாணவியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக ஓட்டுநர் நடராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.