துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

துபாய்: துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் காட்சிப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.