சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.!

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, எழில்நகர், துரைப்பாக்கம், கண்ணகி நகர், அசோகா தெரு, வில்லிவாக்கம் சாலை, விவேகானந்தா தெரு, திருவள்ளுவர் நகர், எல்.என்.பி. தெரு, கொளத்தூர், பெரம்பூர், திருவள்ளூவர் தெரு, கணேஷ் நகர், ரமணி நகர், வீனஸ் நகர், கல்கி பிளாட்ஸ், திருவள்ளுவர் நகர், பவானி அம்மன் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, துர்கா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஏரிக்கரை தெரு, தாம்பரம் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.