‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ கலந்துரையாடல்: நாளை மாலை 6 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நாளை (ஞாயிறு) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் மறைந்த அப்துல்கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும் போதெல்லாம் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கலாமின் மறைவுக்குப் பிறகு,அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில்‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

அந்த வகையில், நாளை மாலை6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில், தேசிய வடிவமைப்புமற்றும் ஆராய்ச்சிமன்ற இயக்குநரும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, வேல்ஸ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், சிசிஆர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.