நெல்லையில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடிக்கா 2 பெண்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார்

நெல்லை: ராதாபுரம் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடிக்காக 2 பெண்களிடம் ரூ.12,000 லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக சங்க செயலாளர் நம்பி குமாரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.